Tamil Song - 241 - Siluvaiyin vazhiyil anudhinam | சிலுவையில் வழியில் அனுதினம் அடியான் Lyrics

சிலுவையில் வழியில் அனுதினம் அடியான்
சிலுவையில் வழியில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில் பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில் எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக் கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில் இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்
Tanglish Lyrics
Siluvaiyin vazhiyil anudhinam adiyaan Saayndhilaip paariduven – Aa Aa Siluvaiyin anbin maraivil Kirubaiyin iniya nizhalil Aathuma Nesarin arugil Adaigiren aarudhal manadhil – Siluvaiyil Paava paarach sumaiyaal sorndhu Thalarndhen jeeviyame – Aa Aa Siluvaiyandai vandhadhinaal Sirandha sandhosham kandhadhinaal Ilaipadaiyaadhu melogam Eguven parandhe vegam – Siluvaiyil Evvitha kodiya idarukkum anjen Yesuvai saarnthu nirpen – Aa Aa Avaniyil viyaakulam vandhaal Avaraiye naan andik kondaal Alai miga modhidum annal Aarudhal alipadhaai sonnaar – Siluvaiyil Inbam surandhidum thirumozhi kette Innalkal marandhiduven – Aa Aa Thirumarai innisai naadham Thenilum iniya Vedham Tharum enakkanandha sandhosham Theerkumen idhayathin dhosham – Siluvaiyil