வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு - Tamil Lyrics

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை பெலனுள்ள நாட்களில் முழு பெலத்தால் அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய் எழுப்பிடும் தொனி கேளாயோ எழும்பிடும் காலமல்லோ விழித்தேழு வாலிபனே! விழித்தேழு கன்னியரே! 1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழும்பிடும் 2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே அவரோடு நீ நடந்தால் மகிமைதானே வருகையில் நின்றிடுவாய் இயேசு முன்னே – எழும்பிடும் 3. வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால் பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய் உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால் கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் – எழும்பிடும்
Vaalibaththin Naatkalile Ninaiththidu
Tanglish Lyrics
Vaalibaththin Naatkalile Ninaiththidu Unnai Uruvaakkina Sirushtigarai Belanulla Naatkalil Muzhu Belaththaal Avarile Neeyum Anbu Koorndhiduvaai Ezhuppidum Thoni Kelaayo Ezhumbidum Kaalamallo Vizhithezhu Vaalibane! Vizhithezhu Kanniyare! 1. Kangalellaam Mangalaai Pogumunne Pallellaam Vizhundhu Pogumunne Belan Kundri Nadai Thadumaaru Munne Un Udal Mannukku Thirumbumunne – Ezhumbidum 2. Yesu Illaa Vaazhkkaiyellaam Verumaithaane Yesuvodu Nee Inaindhaal Perumaithaane Avarodu Nee Nadandhaal Magimaithaane Varugaiyil Nindriduvaai Yesu Munne – Ezhumbidum 3. Vaalibaththil Nugaththai Nee Sumandhaal Paththiramaai Pezhaiyile Irundhiduvaai Udaipattu Uruveduththu Neeyum Vandhaal Karththarin Karaththile Payanpaduvaai – Ezhumbidum