Tamil Song - நண்பனாய் மாறனும் - Nanpanaai Maaranum Lyrics
நண்பனாய் மாறனும்
நண்பனாய் மாறனும்
சிநேகிதனாய் உம்மோடு வாழனும்
உம் வார்த்தையிலே நான் வளரனும்
உம் உறவினிலே என்றும் மகிழனும்
1.உம்மோடு அதிகாலை துவங்கனும்
உம் இன்ப சத்தம் கேட்கணும் -2
சிநேகிதன் போல் ஜாமம் வரை
உம்மோடு மனம் திறந்து பேசணும்
2 .உம் வழிகள் என் வழியாய் மாறனும்
உம் ஒளியின் சுடர் என்னில் வீசணும் -2
உம் கரங்கள் நான் பிடித்து
உயிர்வாழும் காலமெல்லாம் நடக்கணும்
3.உள்ளதை நேசிக்கும் நண்பரே
என் உள்ளத்தில் உள்ளதை சொல்கிறேன் -2
ஜீவனோ மரணமோ நான் ஒருபோதும்
உம்மை விட்டு பிரிந்திடேன்
4. உம் இதய துடிப்பை நான் அறியனும்
உம் விருப்பங்கள் யாவும் புரியனும் -2
உம் இதயம் எண்ணில் மகிழ
உம் நாம மகிமைக்காக வாழனும்
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் மீட்பரே -2
Tanglish Lyrics
Nanbanaai Maaranum
Sinegidhanaai Ummodu Vaazhanum
Um Vaarthaiyile Naan Valaranum
Um Uravinile Endrum Magizhanum
1. Ummodu Adhikaalai Thuvanganum
Um Inba Saththam Ketkanum -2
Sinegidhan Pol Jaamam Varai
Ummodu Manam Thirandhu Pesanum
2. Um Vazhigal En Vazhiyaai Maaranum
Um Oliyin Sudar Ennil Veesanum -2
Um Karangal Naan Pidiththu
Uyirvaazhum Kaalamellaam Nadakkanum
3. Ulladhai Nesikkum Nanbare
En Ullaththil Ulladhai Solgiren -2
Jeevano Maranamo Naan Orupodhum
Ummai Vittu Pirindhiden
4. Um Idhaya Thudippai Naan Ariyanum
Um Viruppangal Yaavum Puriyanum -2
Um Idhayam Ennil Magizha
Um Naama Magimaikkaaga Vaazhanum
Yesuve En Nesare
Yesuve En Meetpare -2
1 கருத்து உள்ளது