இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே | Ini naan alla pizhaippadhu | Tamil Christian Song
இனி நான் அல்ல
இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
கிறிஸ்தேசுவே என்னில் ஜீவிக்கிறார்
1. அனுதினம் நான் சிலுவையிலே
அறையுண்டு ஜீவிக்கிறேன்
மரித்தவனாய் திரு சித்தமே
நிறைவேற்றுவதென் ஆகாரமே — இனி
2. கிறிஸ்துவுடன் மரணமதின்
சாயலில் இணைந்ததிலே
அபிஷேகத்தால் உயிர்த்தெழுந்தே
நவ ஜீவனிலே நடந்திடுவேன் — இனி
3. திரையகன்றே சரீரத்தில் மா
பரிசுத்த ஸ்தலம் வரவே
வெறுத்திடவே சுயமென்னிலே
தரிப்பேன் கிறிஸ்தின் சிந்தையதே — இனி
4. கிருபையிலே நிதம் நிலைத்தே
திருமுகம் தரிசிக்கவே
கிறிஸ்துவின் நல் நிறைவதனை
பெறவே விரைந்தே தொடர்ந்திடுவேன் — இனி
5. தம்மைப் பலியாய் சிலுவையிலே
தந்த இவ்வன்பினையே
நினைக்கையிலே அகந்தனிலே
எனக்கோர் மேன்மை வேறில்லையே
Ini naan alla pizhaippadhu ennile
Kiristhesuvey ennil jeevikkiraar
1
Anudhinam naan siluvaiyile
Araiyundu jeevikkiren
Marithavanai thiru sitthame
Niraivetruvadhen aagaarame — Ini
2
Kiristhuvudan maranamadhin
Saayalil inaindhadhile
Abishegathaal uyirthezhundhe
Nava jeevanile nadandhiduven — Ini
3
Thirai agandre sareerathil maa
Parisutha sthalam varave
Veruthidave suyamen nile
Tharippen Kiristhin sindhaiyadhe — Ini
4
Kirubaiyile nitham nilaithae
Thirumugam dharisikkave
Kiristhuvin nal niraivadhanai
Perave viraindhe thodarnthiduven — Ini
5
Thammai baliyaai siluvaiyile
Thandha ivvanbinaiye
Ninaikkaiyile agandhanile
Enakkor menmai verillaiye — Ini
உரையாடலில் சேர்