Periya Meipare | பெரிய மேய்ப்பரே | Tamil Christian Songs

பெரிய மேய்ப்பரே

பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே நல்ல மேய்ப்பரே நன்றி ஐயா - 1 பேது 5:4, யோவா 10:11 எபிரே 13:20 ஆடுகளை அறிந்திருக்கின்றீர் பெயர்சொல்லி அழைகின்றீர் - உம் முன்பாக நடந்து செல்கின்றீர் சத்தம் கேட்டு பின்செல்கின்றோம் - யோவா 10:3,4,15 இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா - யோவா 10:11 நித்திய ஜீவன் தருகின்றீர் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை ஒருவரும் உம் கரங்களில் இருந்து பறித்துக்கொள்ள முடியாதையா - யோவா 10:28 இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா உணவு ஊட்டி மகிழ்கின்றீர் மடியில் வைத்து சுமக்கின்றீர் - ஏசாயா 40:11 சிங்கம் கரடி தாக்க வந்தாலும் தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர் - எரே 31:10-13 இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா உம்மைவிட்டு தூரம் போனாலும் தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர் காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர் தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர் - எசே 34:15-16 இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
Periya Meipare Pradhana Meipare Nala Meipare nandri Iyya Aadukalai Arindhirukkinreer peyar solli alaikindreer munbaka nadandhu selkinreer saththam ketu pinselkindrom Yesaiya nalmeipar neerthanaiya niththiya jeevan tharukinreer orukaalum ketuppovathilai oruvarum un karangalil irundhu parithukolla mudiyaathaiya Yesaiya nalmeipar neerthanaiya unavu ooti magilkindreer madiyil vaithu sumakindreer singam karadi thaaka vandhalum thooki sumanthu kaappatrukireer Yesaiya nalmeipar neerthanaiya ummaivitu thooram ponalum thedi alaindhu kandupidikindreer kaayam neenga kattu podukindreer tholil sumandhu agamagilkindreer Yesaiya nalmeipar neerthanaiya