Periya Meipare | பெரிய மேய்ப்பரே | Tamil Christian Songs
பெரிய மேய்ப்பரே
பெரிய மேய்ப்பரே
பிரதான மேய்ப்பரே
நல்ல மேய்ப்பரே
நன்றி ஐயா - 1 பேது 5:4, யோவா 10:11 எபிரே 13:20
ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைகின்றீர் - உம்
முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம் - யோவா 10:3,4,15
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா - யோவா 10:11
நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா - யோவா 10:28
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர் - ஏசாயா 40:11
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர் - எரே 31:10-13
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
உம்மைவிட்டு தூரம் போனாலும்
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர் - எசே 34:15-16
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
Periya Meipare
Pradhana Meipare
Nala Meipare
nandri Iyya
Aadukalai Arindhirukkinreer
peyar solli alaikindreer
munbaka nadandhu selkinreer
saththam ketu pinselkindrom
Yesaiya nalmeipar neerthanaiya
niththiya jeevan tharukinreer
orukaalum ketuppovathilai
oruvarum un karangalil irundhu
parithukolla mudiyaathaiya
Yesaiya nalmeipar neerthanaiya
unavu ooti magilkindreer
madiyil vaithu sumakindreer
singam karadi thaaka vandhalum
thooki sumanthu kaappatrukireer
Yesaiya nalmeipar neerthanaiya
ummaivitu thooram ponalum
thedi alaindhu kandupidikindreer
kaayam neenga kattu podukindreer
tholil sumandhu agamagilkindreer
Yesaiya nalmeipar neerthanaiya
உரையாடலில் சேர்