Vatratha neerootru poliruppaai | வற்றாத நீரூற்று போலிருப்பாய் Lyrics

வற்றாத நீரூற்று போலிருப்பாய்
வற்றாத நீரூற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாழ்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில் உயிரெல்லாம் பிழைத்திடுமே சுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் 5. கோடைக் காலத்தில் வறட்சிக் காலத்தில் அச்சமின்றி இருப்பாய் – நீ ஆறுதலாய் இருப்பாய்
Tanglish Lyrics
Vatratha neerootru poliruppaai Valamikka thottaththai poliruppaai Karththarai nambi vaazhnthiruppaai Kaalamellaam nee sezhiththiruppaai 1.Vaaykkaalgal oram Nadappatta maramaai Eppothum kani koduppaai Thappaamal kani koduppaai 2.Odum nadhi nee Paayum idaththil Uyirellaam pizhaiththidume Sugamaaga vaazhnthidume 3.Pala naattu makkal Un nizhal kandu Odi varuvaargal Paadi magizhvaargal 4.Panja kaalaththil Un aaththumaavai Thirupthiyaakkiduvaar Dhinamum nadaththiduvaar 5.Kodaik kaalaththil Varatchik kaalaththil Achchaminri iruppaai – nee Aarudhalaai iruppaai