Enna nadandhaalum yaar kaivittaalum | என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் Lyrics
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர் – 2
துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
2. ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே – 2
சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
Enna nadandhaalum yaar kaivittaalum
Umakku nandri solven
Umadhu pugazh paaduven
1. Thedi vandheere therindhu kondheere
Thooya maganaakkineer – 2
Thudhikkum maganaakkineer – Raajaa – 2
Idhayam niraindha nandri solven
Iravum pagalum pugazh paaduven
Enna nadandhaalum yaar kaivittaalum
Umakku nandri solven
Umadhu pugazh paaduven
2. Aaviyinaale anbai ootri
Paavangal neekkineere – 2
Subaavangal maatrineere – Raajaa – 2
Idhayam niraindha nandri solven
Iravum pagalum pugazh paaduven
Enna nadandhaalum yaar kaivittaalum
Umakku nandri solven
Umadhu pugazh paaduven
3. Raajaavin thirumugam kaangindra naalai
Edhirnokki odugiren – Yesu – 2
Ninaiththu paadugiren – Raajaa
Idhayam niraindha nandri solven
Iravum pagalum pugazh paaduven
Enna nadandhaalum yaar kaivittaalum
Umakku nandri solven
Umadhu pugazh paaduven
உரையாடலில் சேர்