Eppozhudhu Um sannidhiyil | எப்பொழுது உம் சந்நிதியில் Lyrics
எப்பொழுது உம் சந்நிதியில்
Eppozhudhu Um sannidhiyil
எப்பொழுது உம் சந்நிதியில்
வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்
ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்
தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது
ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே
காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
Tanglish Lyrics
Eppozhudhu Um sannidhiyil
vandhu nirpen
Thaagamaay irukkindren
Jeevanulla Devan mele thaagamaay irukkindren
Adhigamaai thudhikkindren, thaagamaay irukkindren
1. Thanneerukkaai maanaanadhu thaagam kolvadhupol
En aanmaa Ummaiththaane thedi thavikkiradhu
Iratchagare Um varugaiyile
Nichchayamaai Ummugam kaanben
Thaagamaay irukkindren
Adhigamaai thudhikkindren – Eppozhudhu
2. Aathumaave nee kalanguvadhen
Sorndhu povadhu yen
Kartharaiye nambiyiru
Avar seyalgal ninaiththu thudhi – Iratchagare
3. Kaalai thorum Um peranbaik
Kattalaiyidugireer
Iravu pagal Um thudhippaadal
En naavil olikkiradhu
உரையாடலில் சேர்