Irakkangalin Thagappan Yesu | இரக்கங்களின் தகப்பன் இயேசு Lyrics
இரக்கங்களின் தகப்பன் இயேசு
இரக்கங்களின் தகப்பன் இயேசு
இன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதே
உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
திரளான ஜனங்களைக் கண்டார்
மனதுருகி நோய்கள் நீக்கினார்
ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
அனைவரையும் போஷித்து அனுப்பினர்
வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
எல்லாம் செய்ய வல்லவர்
விதவையின் கண்ணீரைக் கண்டார்
மனதுருகி அழாதே என்றார்
கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்
முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
படுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்
படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
மனதுருகி ஓடிச் சென்றார்
கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு
கடலின் மேல் நடந்தே வந்தார்
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்
Irakkangalin Thagappan Yesu
Indre Unakkarpudham Seivaar
Nee Kalangaadhe Nee Thigaiyaadhe
Un Kanneergal Thudaikkappadum
Thiralaana Janangalaik Kandaar
Manadhurugi Noigal Neekkinaar
Aindhu Appangal Endhi Aaseervadhiththaar
Anaivaraiyum Poshiththu Anuppinaar
Vaazhgiraar Yesu Vaazhgiraar
Ellaam Seiyya Vallavar
Vidhavaiyin Kanneerai Kandaar
Manadhurugi Azaadhe Endraar
Kitta Vandhu Paadaiyai Thottaar
Mariththavan Utkaarndhu Pesinaan – Vaazh
Muppaththettu Varudangalaai Kulaththaruge
Paduththirundha Maganai Thedich Sendraar
Padukkaiyai Eduththu Kondu Nadakkach Seidhaar
(Ini) Paavam Seiyyaadhe Endru Echchariththaar
Tholaivil Vandha Than Maganaik Kandaar
Manadhurugi Odis Sendraar
Kazhuththaik Katti Muththangal Koduththaar
Kozhuththa Kanru Adiththuk Kondaadinaar
Puyal Kaatril Poraadum Seedargalaik Kandu
Kadalin Mel Nadandhe Vandhaar
Bayappadaadhirungal Endru Thetrinaar
Padagil Eri Perungaatrai Amarththinaar
உரையாடலில் சேர்