Karththarai Thedina Naadgalellaam | கர்த்தரை தேடின நாட்களெல்லாம் Lyrics
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே – நான்
இறுதிவரை என் வாழ்வு
இயேசப்பா உமக்குத்தானே
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ராயேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி
கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும், இரவினிலும்
பாதுகாக்கின்றார்
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும், எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்
Karththarai Thedina Naadgalellaam
Kaariyam Vaaykkach Seidhaare
Eththanai Eththanai Nanmaigalo
Yesappaa Seidhaare – Naan
Irudhivarai En Vaazhvu
Yesappaa Umakkuththaane
Kaalgal Thallaada Vidamaattaar
Kaakkum Dhevan Uranga Maattaar
Isravelai Kaakkiravar
Ennaalum Thoonga Maattaar – Irudhi
Karththar Ennaik Kaakkindraar
Enadhu Nizhalaai Irukkindraar
Pagalinilum, Iravinilum
Paadhugaakkindraar
Pogum Podhum Kaakkindraar
Thirumbum Podhum Kaakkindraar
Ippodhum, Eppodhum
Ennaalum Kaaththiduvaar
உரையாடலில் சேர்