Mugamalarndhu koduppavarai | முகமலர்ந்து கொடுப்பவரை Lyrics
முகமலர்ந்து கொடுப்பவரை
முகமலர்ந்து கொடுப்பவரை
கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே
கொடுத்திடுவோம்
வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம்
அறுவடை செய்வோம்
அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம்
கர்த்தருக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையான தெல்லாம்
எப்போதும் நமக்குத் தந்திடுவாரே
நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்
Mugamalarndhu koduppavarai Karththar nesikkiraar
Urchaaga manadhudane koduththiduvom
Varuththaththodalla, kattaayaththaalalla
Irupadhai viruppamudan koduththiduvom
Vidhai vidhaiththiduvom
Aruvadai seivom
Adhigamaai vidhaiththaal, adhiga aruvadai
Ezhmai nilaiyilirundhu indre vidudhalai
Alavindri koduththu, selvargalaavom
Amukki kulukki madiyil alandhu poduvaar
Ezhhaikku irangi kodukkum podhellaam
Karththarukkuk kadan koduththuth thirumbap petriduvom
Endha nilaiyilum thevaiyaana thellaam
Eppodhum namakkuth thandhiduvaare
Narseyal seiyya vendiya anaiththum
Migudhiyaagave thandhiduvaare
Ella nanmaigalaal nirappa vallavar
Kuraigalai niraivaakki nadaththiduvaar
உரையாடலில் சேர்