Needhiyil Nilaiththirundhu Um | நீதியில் நிலைத்திருந்து உம் Lyrics
நீதியில் நிலைத்திருந்து உம்
நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்த்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்
தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலுயா ஓசன்னா
ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லித் துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.
Needhiyil Nilaiththirundhu Um
Thirumugam Naan Kaanben
Uyirththezhum Podhu Um
Saayalaal Thirupthiyaaven
Devane Neer En Devan
Adhikaalame Thedi Vandhen
Neerindri Varanda Nilampol
Yengugiren Dhinam Umakkaai
Alleluya Osanna
Jeevanai Vida Um Anbu
Adhu Eththanai Nalladhu
Pugazhndhidume, En Udhadu
Magizhndhidume, En Ullam
Uyirvaazhum Naadgalellaam
Um Naamam Solli Thudhippen
Arusuvai Unbadhu Pola
Thirupthiyaagum En Aanmaa
Padukkaiyile Ummai Ninaippen
Raatchaamaththil Dhiyanam Seiven
Thunaiyaalare, Um Nizhalai
Thodarndhu, Nadandhu Valarven
உரையாடலில் சேர்