Enmeedhu anbukoorndhu | என்மீது அன்புகூர்ந்து Lyrics
என்மீது அன்புகூர்ந்து
என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்
4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய
Tanglish Lyrics
Enmeedhu anbukoorndhu
Baliyaaneer siluvaiyile
Enakkaai raththam sindhi
Kazhuvineer kutRam neenga
Piriththeduththeer piRakkum munnaal
Umakkendru vaazhndhida
Aaraadhanai umakke
Anudhinamum umakke
1. Pithaavaana en Devane
Thagappane en thandhaiye
Maatchimaiyum magaththuvamum
Umakkuththaane endrendRaikkum
Vallamaiyum magimaiyum
Thagappane umakkuththaane
2. Um raththaththaal Pithaavodu
Oppuravaakki magizhach seidheer
Karaipadaadha magan(a)ga
Niruththi dhinam paarkkindReer
3. Maamsamaana thiraiyai andru
Kizhiththu pudhu vazhi thiRandheer – Um
Maha maha parisuththa um
Thiruchchamugam nuzhaiyach seidheer
4. Um samoogam niruththinare
Umadhu siththam naan seidhida
Arasaraaga guruvaaga
Yerpaduththineer oozhiyam seiya
உரையாடலில் சேர்