Tamil Song - 416 - Anpin Deivam Yesu Aaruthal | அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர்

அன்பின் தெய்வம் இயேசு
அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் - (2) 1.பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார் 2.இயேசு பேசும்போது - என் உள்ளம் உருகுதே அவர் வார்த்தை படிக்கும் போது என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை - தினம் 3.கண்ணீர் சிந்தும்போது - மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருங்கும்போது - அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் - எனக்கு
Tanglish Lyrics
Anbin Deivam Yesu Aarudhal Tharubavar Maarbil Saaigindren Magizhndhu Paaduven (2) 1. Paadhai Izhandha Aadaai Paarinil Odinen Siluvai Anbinaale Dhisaiyum Purindhadhu Vaazhvadhu Naanalla Ennil Yesu Vaazhgindraar 2. Yesu Pesumbodhu En Ullam Urugudhe Avar Vaarththai Padikkum Podhu En Vaazhvu Maarudhe Vedham Endhuven Velven Alagaiyai Dhinam 3. Kanneer Sindhumbodhu Mana Kannil Therigindraar Kavalai Nerungumbodhu Avar Karaththaal Anaikkindraar Aavi Pozhigindraar Aatral Tharugindraar Enakku