Siluvaiyil thongum | சிலுவையில் தொங்கும் Lyrics
சிலுவையில் தொங்கும்
சிலுவையில் தொங்கும்
இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார்
கருணை தேவன் உனக்காக
கை கால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகிறார்
Siluvaiyil thongum
Yesuvaip paar
Thiru iratham sindhum Devanaip paar
Mulmudi thalaiyil paarungalen
Mugamellaam iratham azhagillai
Kalvargal naduvil katharugiraar
Karunai Devan unakkaaga
Kai kaal aanigal kaayangale
Katharugiraar thaanga mudiyamaal
Iraivaa yen ennai kai negizhndheer
Endre azhudhu pulambugiraar
உரையாடலில் சேர்