Ariyanaiyil veetriruppavare | அரியணையில் வீற்றிருப்பவரே Lyrics
அரியணையில் வீற்றிருப்பவரே
அரியணையில் வீற்றிருப்பவரே
உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே – உமக்கே
பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்
எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்
நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
Ariyanaiyil veetriruppavare
Umakke aaradhanai
Aattukkuttiyaanavare
Umakke aaradhanai
Umakke aaradhanai
Adaikkalamanavare
Padaigalin Aandavare
Idukkan velaiyile
Etra thunai neere – Umakke
Pakkam nindru valuvoottugireer
Paadhugaathu belappaduthugireer
Theemai anugaamal kaathu
Serthiduveer paralogam
Eriginra akkinich soolai
Edhuvum ennai thoduvadhillai
Aaradhikkum engal Deivam
Eppadiyum kaappaatruveer – Naangal
Neer seiyya ninaithadhellaam
Thadaipadaadhu endrarivean
Sagalaththaiyum seiyya vallavar
Anaiththaiyum seydhu mudippavar
உரையாடலில் சேர்