Athinathin kaalaththil ovvorondrayum | அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் Lyrics

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

Athinathin kaalaththil ovvorondrayum அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா நம்பிக்கை வீண்போகது நிச்சயமாய் முடிவு உண்டு -என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா திகிலூட்டும் செயல்கள் செய்வேன் உன்னோடு இருப்பேன் என்றீர் என் ஜனங்கள மத்தியிலே என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் உறுதியாய் நம்புகிறேன் என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் இந்நாளில் இருப்பதை விட ஆயிராமாய் பெருகச் செய்வீர் வானத்து விண்மீன் போல உலகெங்கும் ஒளி வீசுவேன் உறுதியாய் நம்புகிறேன் உலகமெங்கும் ஒளி வீசுவேன்
Tanglish Lyrics
Athinathin kaalaththil ovvorondrayum Nerththiyaai semmaiyaai seibavare Yesaiyaa Yesaiyaa en Deivam neerthaanaiyyaa Nambikkai veen pogaadhu Nichchayamaai mudivu undu – en Narseyalgal thodangineere Eppadiyum seydhu mudippeer Urudhiyaai nambugiren Eppadiyum seydhu mudippeer Thigilootum seyalgal seiven Unnodu iruppen endreer En janangalin maththiyile Ennai neer menmaipaduththuveer Urudhiyaai nambugiren Ennai neer menmaipaduththuveer Innaalil iruppadhai vida Aayiramaai perugach seiveer Vaanaththu vinmeen pola Ulagengum oli veesuven Urudhiyaai nambugiren Ulagamengum oli veesuven