Belane Aayaney | பெலனே ஆயனே Lyrics
பெலனே ஆயனே
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன்
உதவி செய்தீரே – என்
இதயம் மகிழ்ச்சியால்
களிகூர்கின்றதே -என்
இன்னிசைப் பாடியே
நன்றி கூருவேன்
ஆசீர்வதியுமே பாரத
தேசத்தை
விடுதலை தர வேண்டும்
உமது ஜனத்திற்கு
நல்மேய்ப்பர் நீர்தானே
நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும்
சுகம் தரும் தெய்வமே
Belane Aayaney
Ummaiye Nambinen
Udhavi Seidheere – En
Idhayam Magizhchchiyaal
Kalikoorkindradhe – En
Innisai Paadiye
Nandri Kooruven
1. Aaseervadhiyume Bharatha Desaththai
Vidudhalai Thara Vendum
Umadhu Janaththirku
2. Nal Meyppar Neerthaane
Nadaththum Um Paadhaiyil
Sumandhu Kaaththidum
Sugam Tharum Deivame
உரையாடலில் சேர்