En meetpar en nesar sannidhiyil | என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் Lyrics
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்
மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்
பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் -என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்
En meetpar en nesar sannidhiyil
Eppodhu naan nirkap pogiren
Yengugiren ummaik kaana
Eppodhu um mugam kaanben
Thaagamaai irukkiren
Adhigamaai thudhikkiren – naan
Maanaanadhu neerodaiyai
Thedi thavippadhu pol
En nenjam ummaik kaana
Yengith thavikkiradhu – Thaagamaai
Pagarkaalathil um peranbai
Kattalaiyidugireer
Iraakkaalathil um thiruppaadal
En naavil olikkiradhu
Aathumaave nee kalanguvadhen
Nambikkai izhappadhen – en
Kartharaiye nee nambiyiru
Avar seyalgalai ninaiththu thudhi
Jeevanulla Devan
Avar seekkiram varugiraar – Yengugiren
உரையாடலில் சேர்