En paaththiram nirambi | என் பாத்திரம் நிரம்பி Lyrics
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
En paaththiram nirambi nirambi vazhigindradhu
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
இடமெல்லாம்-எனக்கு
ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் -சபையை
கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு
முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்
அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்
Tanglish Lyrics
En paaththiram nirambi nirambi vazhigindradhu
Vazhindhu odugindradhu
Enakkulle Jeeva ootru
Adhu vatraadhu oru naalum
Abishega nadhi naane
Agilamengum paraviduven
Yeraalamaana meengal thiralaana uyirinangal
Nadhi paayum idamellaam naan pogum
Idamellaam
Aanandha thailam naane
Pulambalukku edhiraanen
Thudhi udai porththiduven saambal neekkiduven
Alangaaramaakkiduven sabaiyai
Kani kodukkum maram naane
Naalthorum kani koduppen
Ilaigal udhirvadhillai kanigal keduvadhillai
En virundhum marundhum naane sabaikku
Muzhangiduven dhinam Suvisesham
Odukkappatta indha ulagaththirku
Kaayangal aatriduven kattukkal avizhththiduven
Vidudhalai paraisaatruven
Ayalmoz h igal dhinam pesiduven
Iraivaakku uraiththiduven
Saaththaanai thuraththiduven karam neetti sugam kooruven
Adhisayam dhinam kaanben
உரையாடலில் சேர்