En paaththiram nirambi | என் பாத்திரம் நிரம்பி Lyrics

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது

En paaththiram nirambi nirambi vazhigindradhu என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள் நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம்-எனக்கு ஆனந்த தைலம் நானே புலம்பலுக்கு எதிரானேன் துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன் அலங்காரமாக்கிடுவேன் -சபையை கனி கொடுக்கும் மரம் நானே நாள்தோறும் கனி கொடுப்பேன் இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என் விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம் ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன் விடுதலை பறைசாற்றுவேன் அயல்மொழிகள் தினம் பேசிடுவேன் இறைவாக்கு உரைத்திடுவேன் சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன் அதிசயம் தினம் காண்பேன்
Tanglish Lyrics
En paaththiram nirambi nirambi vazhigindradhu Vazhindhu odugindradhu Enakkulle Jeeva ootru Adhu vatraadhu oru naalum Abishega nadhi naane Agilamengum paraviduven Yeraalamaana meengal thiralaana uyirinangal Nadhi paayum idamellaam naan pogum Idamellaam Aanandha thailam naane Pulambalukku edhiraanen Thudhi udai porththiduven saambal neekkiduven Alangaaramaakkiduven sabaiyai Kani kodukkum maram naane Naalthorum kani koduppen Ilaigal udhirvadhillai kanigal keduvadhillai En virundhum marundhum naane sabaikku Muzhangiduven dhinam Suvisesham Odukkappatta indha ulagaththirku Kaayangal aatriduven kattukkal avizhththiduven Vidudhalai paraisaatruven Ayalmoz h igal dhinam pesiduven Iraivaakku uraiththiduven Saaththaanai thuraththiduven karam neetti sugam kooruven Adhisayam dhinam kaanben