Eppozhudhu Um sannidhiyil | எப்பொழுது உம் சந்நிதியில் Lyrics

எப்பொழுது உம் சந்நிதியில்

Eppozhudhu Um sannidhiyil எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம்முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது ஆத்துமாவே நீ கலங்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே காலைதோறும் உம்பேரன்பைக் கட்டளையிடுகிறீர் இரவுபகல் உம் துதிப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது
Tanglish Lyrics
Eppozhudhu Um sannidhiyil vandhu nirpen Thaagamaay irukkindren Jeevanulla Devan mele thaagamaay irukkindren Adhigamaai thudhikkindren, thaagamaay irukkindren 1. Thanneerukkaai maanaanadhu thaagam kolvadhupol En aanmaa Ummaiththaane thedi thavikkiradhu Iratchagare Um varugaiyile Nichchayamaai Ummugam kaanben Thaagamaay irukkindren Adhigamaai thudhikkindren – Eppozhudhu 2. Aathumaave nee kalanguvadhen Sorndhu povadhu yen Kartharaiye nambiyiru Avar seyalgal ninaiththu thudhi – Iratchagare 3. Kaalai thorum Um peranbaik Kattalaiyidugireer Iravu pagal Um thudhippaadal En naavil olikkiradhu