Ippodhum eppodhum ellaavatrirkkaagavum | இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் Lyrics
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை
எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
துதிக்கிறேன் தூயவரே
போற்றுகிறேன் புண்ணியரே
தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக
Ippodhum eppodhum ellaavatrirkkaagavum
Thandhaiyaam Kadavulukku thudhibali seluththiduvom
Thudhibali adhu sugandha vaasanai
Nandri bali adhu ugandha kaanikkai
Ellaa manidharukkum iratchippu tharugindra
Dhevanin kirubaiye prasannamaaneere
Thudhikkiren thooyavare
Potrugiren punniyare
Theeya naattangal ulaga saarndhavaigal
Verukkach seydheere vettriyum thandheere
Nerikedu anaiththinindrum meetpu thandheeraiyyaa
Narseyal seyvadharku aarvam thandheeraiyyaa
Dheva bhakthiyudan, thelindha buththiyodu
Immaiyil vaazhvadharku payirchi tharugindreer
Sondha maganaaga thooymaiyaakkidave
Ummaiye baliyaaga oppadaitthheer siluvaiyile
Marujenma muzhukkinnaalum pudhidhaakkum Aaviyalum
Iratchiththuk kazhuvineere migundha irakkaththinaal
Needhimaan aakkineere umadhu kirubaiyinaal
Niththiya jeevan thandheere nirandhara parisaga
உரையாடலில் சேர்