Kalangi Nindra Velaiyil | கலங்கி நின்ற வேளையில் Lyrics
கலங்கி நின்ற வேளையில்
கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே தகப்பனே
துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே தகப்பனே
நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே தகப்பனே
Tanglish Lyrics
Kalangi Nindra Velaiyil
Kaividaamal Kaaththeere Thagappane
Thagappane Thagappane
Neer Podhum En Vaazhvil
Udaindha Nondha Ullaththodu
Arugil Neer Irukkindreer
Thaangidum Belan Thandhu
Thappich Chella Vazhi Seiyyum
Thagappane Thagappane
Thunbaththin Paadhaiyil Nadakkumpodhellaam
Thiruvasanam Thetrudhaiyyaa
Theemaigalai Nanmaiyaakki
Dhinam Dhinam Nadaththich Chellum
Thagappane Thagappane
Niththiya Anbinaal Anbukoorndhu
Um Peranbaal Izhuththuk Kondeer
Kaarunyam Dhayavaal
Kaalamellaam Soozhndhu Kaakkum
Thagappane Thagappane
உரையாடலில் சேர்