மறவாமல் நினைத்தீரையா மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ.... ஆ.... கோ…
மகிமை தேவ மகிமை மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது…
போதும் நீங்க போதும் போதும் நீங்க போதும் உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையா என்முன்னே நீர்தானையா இயேசையா என் மீட்பரே உம் விருப்…
பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நான் நம்பிக்கை வ…
நீங்கதான் எல்லாமே நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ இதுவ…
கலங்கி நின்ற வேளையில் கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் உடைந்த நொந்த உள்ளத்தோடு அ…
கர்த்தரை நான் எக்காலத்திலும் கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே ஆன…
எங்கள் போராயுதங்கள் எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்…
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் து…