Konalum Maarupaadumaana Ulagaththil | கோணலும் மாறுபாடுமான உலகத்தில் Lyrics
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்
1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்
3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
இருப்பதுபோல அவரைக் காண்போம்
4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே
6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்
Konalum Maarupaadumaana Ulagaththil
Kutramatra Kuzhandaigalaai Vaazhndhiduvom
Raajaa Varugiraar Viraivil Varugiraar
Aayaththam Aayaththamaavom
1. Munumunukkaamal Vaadhaadaamal
Anaiththaiyum Seidhu Naam Munneruvom
2. Jeeva Vaarththaigal Pidiththukkondu
Sudargalaai Ulagile Oliveesuvom
3. Yesuvaipol Iruppom Varugaiyile
Iruppadhupola Avaraik Kaanbom
4. Arpamaana Nam Sareerangalai
Magimaiyin Sareeramaai Maatriduvaar
5. Verumane Veenai Oadavillai Endra
Perumaiyadaivom Avar Varugaiyile
6. Paralogaththil Irundhu Ratchagar Yesu
Varuvadhai Edhirpaarththu Kaaththiruppom
```
உரையாடலில் சேர்