Ninaivu Koorum Dheivame Nandri | நினைவு கூறும் தெய்வமே நன்றி Lyrics

நினைவு கூறும் தெய்வமே நன்றி

நினைவு கூறும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால் பெருங்காற்று வீசச்செய்தீரே தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் லோத்துவை காப்பாற்றினீரே எங்களையும் நினைவு கூர்ந்து எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால் ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு தூதனைக் கொண்டு வந்தது குடும்பத்தையும் நண்பர்களையும் இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்
Ninaivu Koorum Dheivame Nandri Nimmadhi Tharubavare Nandri Nandri Yesu Raajaa (4) 1. Novaavai Ninaivu Koorndhadhaal Perungaatru Veesach Seidheere Thanneer Vatriyadhaiyya Vidudhalaiyum Vandhadhaiyya 2. Aabiragaamai Ninaivu Koorndhadhaal Loththuvai Kaappaatrineere Engalaiyum Ninaivu Koorndhu Engal Sondhangalai Iratchiyumaiyya 3. Annaalai Ninaivu Koorndhaal Aankuzhandhai Petreduththaale Malattu Vaazhkkaiyellaam Maatrugireer Nandri Aiyya 4. Korneliyu Dhaanadharmangal – Oru Thoodhanaik Kondu Vandhadhu Kudumbaththaiyum Nanbargalaiyum Iratchiththu Abishegiththeere – Avan