Pagal Nerap Paadal Neere | பகல் நேரப் பாடல் நீரே Lyrics
பகல் நேரப் பாடல் நீரே
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்
2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின்
3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின்
4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்
Pagal Nerap Paadal Neere
Iravellaam Kanavu Neere
Melaana Santhosham Neere
Naalellaam Umaip Paaduven – En
1. Erusaleme Unai Marandhaal
Valakkaram Seyal Izhakkum
Magizhchchiyin Magudamaai Karudhaavidil
Naavu Ottik Kollum – En
Magizhchchiyin Magudam Neerthaanaiyyaa
En Manavaalare Umai Maraven
2. Kavalaigal Perugi Kalangumpodhu
Magizhviththeer Um Anbinaal
Kaalgal Sarukki Thadumaarum Podhu
Thaangineer Kirubaiyinaal – En
Magizhchchiyin
3. Thaaymadi Thavazhum Kuzhandhai Pola
Magizhchchiyaai Irukkindren
Ippodhum Eppodhum NambiyullEn
Ummaiye NambiyullEn – Magizhchchi
Magizhchchiyin
4. Paarvaiyil Serukku Enakkillai
Irumaappu Ullaththil Endrumillai
Payanatra Ulagaththin Seyalgalile
Pangu Peruvadhillai – Magizhchchiyin
உரையாடலில் சேர்