Thaayin Madiyil Kuzhandhai Pola | தாயின் மடியில் குழந்தை போல Lyrics
தாயின் மடியில் குழந்தை போல
தாயின் மடியில் குழந்தை போல
திருப்தியாய் உள்ளேன்
கலக்கம் எனக்கில்லையே
கவலை எனக்கில்லையே
நற்செயல்கள் செய்ய
தேவையானதெல்லாம்
மிகுதியாய்த் தந்திடுவார்
யேகோவா தேவன் தாயானார்
இன்றும் என்றும் பெலன் ஆனார்
பால் அருந்தும் குழந்தை போல
பேரமைதியாய் உள்ளேன்
கலக்கம் எனக்கில்லையே
கவலை எனக்கில்லையே
எந்த நிலையிலும் எப்போதும்
தேவையானதெல்லாம் தருவார்
ஊழியம் செய்ய போதுமான
செல்வம் தந்து நடத்திடுவார்
கீழ்மையாக விடமாட்டார்
மேன்மையாகவே இருக்கச் செய்வார்
கடன் வாங்காமல் வாழச் செய்வார்
கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்
ஏற்ற காலத்தில் மழை பெய்யும்
கையின் கிரியைக்கு பலன் உண்டு
கர்த்தரே தனது கருவூலமாம்
பரலோகம் திறந்தார் எனக்காக
நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும்
அதிகமதிகமாய் பிரகாசிக்கும்
சூரிய பிரகாசம் போலிருக்கும்
ஊழியம் வளரும் நிச்சயமாய்
Tanglish Lyrics
Thaayin Madiyil Kuzhandhai Pola
Thirupthiyaai Ullen
Kalakkam Enakkillaiye
Kavalai Enakkillaiye
Narseyalgal Seyya
Thevaiyaanadhellaam
Migudhiyaai Thandhiduvaar
Yehovah Devan Thaayaanaar
Indrum Endrum Belan Aanaar
Paal Arundhum Kuzhandhai Pola
Peramaidhiyaai Ullen
Kalakkam Enakkillaiye
Kavalai Enakkillaiye
1. Endha Nilaiyilum Eppodhum
Thevaiyaanadhellaam Tharuvaar
Oozhiyam Seyya Podhumaana
Selvam Thandhu Nadaththiduvaar
2. Keezhmaiyaaga Vidamaattaar
Menmaiyaagave Irukkach Seyvaar
Kadan Vaangaamal Vaazhach Seyvaar
Koduththu Koduththu Perugach Seyvaar
3. Yetra Kaalaththil Mazhai Peyyum
Kaiyin Kiriyaikku Palan Undu
Karththare Thamadhu Karuvoolamaam
Paralogam Thirandhaar Enakkaaga
4. Needhimaan Paadhai Nanpagal Varaikkum
Adhigamadhigamaai Piragaasikkum
Sooriya Piragaasam Polirukkum
Oozhiyam Valarum Nichchayamaai
உரையாடலில் சேர்