Undhan vallamaiyaal magizhndhirukkindren | உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் Lyrics
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
2. வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
3. வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
4. பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
5. என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
Undhan vallamaiyaal magizhndhirukkindren
Undhan thayavinaal asaivuraadhiruppen
Neer podhume en nesare
Ummaal thaane menmai vandhadhu
1. Ketten vaayvittu neer marukkavillaiye
Ullam virumbinadhai enakkuth thandheere – en
2. Vettri thandhadhaal periyavanaanen – neer
Menmai vandhadhaal en ezhmai maarriyadhu
3. Vaazha odi vandhen, sugam thedi vandhen
Neenda vaazhvodu niththiya jeevan thandheer
4. Poorippadaigindren undhan peranbaal
Belan perugindren ummai nambuvadhinaal – naan
5. Endrum nilaiththirukkum aaseervadhikkindreer
Um samugaththin magizhchiyinaal thirupthiyaakkugireer
உரையாடலில் சேர்