Aapaththu Naalil Karththar | ஆபத்து நாளில் கர்த்தர் Lyrics
ஆபத்து நாளில் கர்த்தர்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே – என்
எப்படியும் நிறைவேற்றுவீர்
வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே(இயேசு)
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
Tanglish Lyrics
Aapaththu Naalil Karththar
En Jebam Ketkindreer
Yaakkōbin Dēvanin
Naamam Paadhugaakkindrathu
En Thunaiyaalar Neerthaanae
Sahaayar Neerthaanae
Neerthaanae En Thunaiyaalar
Neerthaanae En Sahaayar
Enadhu Jebangaḷellaam
Maravaamal Ninaikkindreer
Enadhu Thuthibaliyai
Nugarndhu Magizhkindreer
Idhaya Viruppamellaam
Thagappan Tharugindreer – En
Ēkkam Ellaamē – En
Eppadiyum Niraivētruveer
Varappōgum Ezhupudhal Kandu
Magizhchchiyil Aarpparippōm
Ratchagar Naamaththilē (Yesu)
Kodi Yettrik Kondaduvōm
Thiramaiyai Nambum Manidhar
Thadumaari Vizhundhaargal
Dēvanai Nambum Naamō
Thalai Nimirndhu Nirkindrōm
உரையாடலில் சேர்