Unnadhamaanavarē En Uraividam Neerthaanaē | உன்னதமானவரே என் Lyrics
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தான
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்
நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
Tanglish Lyrics
Unnadhamaanavarē
En Uraividam Neerthaanaē – 2
Neerthaanaē En Uraividam
Neerthaanaē En Pugalidam
Aadhalāl Aapaththu Nēraadhu
Endha Theengum Mērkollaadhu
Kaal Kallil Mōdhaamalē
Kaakkum Thoodhan Enakku Undu – Neerthaanaē
Sakalamum Padaiththavarē
Sarva Vallavarē – 2
Singaththin Mēlum Paambin Mēlum
Nadakka Seibavarē – 2 – Aadhalāl
Naan Nambum Thagappan Neer Endru
Naan Dhinam Solluvēn – 2
Vēdanin Kanni Paazhaakkum Kollai Nōy
Thappuviththu Kaappaatruveer – 2
Mandraadum Pōdhellaam
Badhil Thandhu Magizhgindreer – 2 – Naan
Aapaththu Nēram Ennoadu Irundhu
Thappuviththu Kanappaduththuveer
Needhiya Aayul Thandhu
Thirupthiyaakkugireer
Umadhu Siragaal Moodi Moodi
Maraiththu Paadhugaakkindreer
Vaanjaiyaai Iruppadhaal
Viduthalai Enakkundu
Um Thiru Naamam Arindhadhaal
Enakku Uyarvu Nichchayamē
உரையாடலில் சேர்