Unnadhamaanavarē En Uraividam Neerthaanaē | உன்னதமானவரே என் Lyrics

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தான

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே – 2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் நான் நம்பும் தகப்பன் நீர் என்று நான் தினம் சொல்லுவேன் – 2 வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 மன்றாடும் போதெல்லாம் பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான் ஆபத்து நேரம் என்னோடு இருந்து தப்புவித்து கனப்படுத்துவீர் நீடிய ஆயுள் தந்து திருப்தியாக்குகிறீர் உமது சிறகால் மூடி மூடி மறைத்து பாதுகாக்கின்றீர் வாஞ்சையாய் இருப்பதால் விடுதலை எனக்குண்டு உம்திரு நாமம் அறிந்ததால் எனக்கு உயர்வு நிச்சயமே
Tanglish Lyrics
Unnadhamaanavarē En Uraividam Neerthaanaē – 2 Neerthaanaē En Uraividam Neerthaanaē En Pugalidam Aadhalāl Aapaththu Nēraadhu Endha Theengum Mērkollaadhu Kaal Kallil Mōdhaamalē Kaakkum Thoodhan Enakku Undu – Neerthaanaē Sakalamum Padaiththavarē Sarva Vallavarē – 2 Singaththin Mēlum Paambin Mēlum Nadakka Seibavarē – 2 – Aadhalāl Naan Nambum Thagappan Neer Endru Naan Dhinam Solluvēn – 2 Vēdanin Kanni Paazhaakkum Kollai Nōy Thappuviththu Kaappaatruveer – 2 Mandraadum Pōdhellaam Badhil Thandhu Magizhgindreer – 2 – Naan Aapaththu Nēram Ennoadu Irundhu Thappuviththu Kanappaduththuveer Needhiya Aayul Thandhu Thirupthiyaakkugireer Umadhu Siragaal Moodi Moodi Maraiththu Paadhugaakkindreer Vaanjaiyaai Iruppadhaal Viduthalai Enakkundu Um Thiru Naamam Arindhadhaal Enakku Uyarvu Nichchayamē