உம்மையே நான் நேசிப்பேன் | Lyrics Tamil Christian Song
உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!
உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!
உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2
அசைக்கப்படுவதில்லை – நான்
உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!
Ummaiye Naan Nesippen (3)
Naan Pin Thirumbene!
Um Sannidhiyil Muzhangaalil Nindru
Um Paadhaiyil Naan Nadandittaal
Innal Thunbame Vandhaalum
Naan Pin Thirumbene!
Ummaiye Naan Aaraadhippen (3)
Naan Pin Thirumbene!
Um Paadham Amarndhu Aaraadhippen
Um Vasanam Dhiyaniththu Agamagizhven
Endhap Puyal Vandhu Modhi Thaakkinaalum – 2
Asaikkappaduvadhillai – Naan
Ummaiye Naan Nesippen (3)
Unnadhare Yesaiyyaa
Um Sannidhiyil Muzhangaalil Nindru
Um Paadhaiyil Naan Nadandittaal
Innal Thunbame Vandhaalum
Naan Pin Thirumbene!
உரையாடலில் சேர்