Adhikaalai Neram | அதிகாலை நேரம் Lyrics
அதிகாலை நேரம்
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
Adhikaalai Neram (Arasaalum Dheivam)
Appa Um Paadham Aarvamaai Vandhirukkiren
Um Naamam Solli Oyvindri Paadi
Ullam Magizhndhiruppen
1. Kookkural Ketpavare Nandri Nandri Ayya
Kuraigalai Theerppavare Nandri Nandri Ayya
2. Belane Kanmalaiye
Periyavare En Uyire
3. Ninaivellaam Aripavare
Nimmadhi Tharubavare
4. Nalan Tharum Nalmarundhe
Nanmaigalin Ootre
5. Maranathai Jeyiththavare Nandri Nandri Ayya
Mannaa Pozhindhavare Nandri Nandri Ayya
6. Vinnappam Ketpavare
Kanneer Thudaippavare
உரையாடலில் சேர்