Ennaik Kaakkum Kedagame | என்னைக் காக்கும் கேடகமே Lyrics
என்னைக் காக்கும் கேடகமே
என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
எனக்கு பதில் நீர் தந்தீரய்யா
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப் பாதையில் நடத்துகிறீர்
பக்தியுள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
வேண்டும்போது செவிசாய்க்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
உலகப் பொருள் தரும் மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
நீர் ஒருவரே பாதுகாத்து
சுகமாய் வாழச் செய்கின்றீர்
உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்
Ennaik Kaakkum Kedagame
Thalaiyai Nimirach Seibavare
Indru Umakku Aaraadhanai
Endrum Umakke Aaraadhanai
Ummai Nokki Naan Kooppitten
Enakku Pathil Neer Thandheeraiyyaa
Paduththu Urangi Vizhiththezhuven
Neere Ennai Thaangugireer
Aaraadhanai Aaraadhanai
Appaa Appaa Ungalukkuththaan
Soozhndhu Edhirkkum Pagaivarukku
Anjamaatten Anjave Maatten
Vidudhalai Tharum Dheivam Neere
Vettri Paadhaiyil Nadaththugireer
Bakthiyulla Adiyaargalai
Umakkendru Neer Piriththeduththeer
Vendumpodhu Sevisaaykkindreer
Enbadhai Naan Arindhu Konden
Ulaga Porul Tharum Magizhvai Vida
Melaana Magizhchi Enakku Thandheer
Neer Oruvare Paadhugaaththu
Sugamaai Vaazha Seigindreer
Umadhu Anbil Magizhndhiruppen
Ummoduthaan Naan Vaazhnthiduven
Enakku Nanmai Seithapadiyaal
Nandrippaadal Paadiduven
உரையாடலில் சேர்