Ummunne enakku | உம்முன்னே எனக்கு Lyrics
உம்முன்னே எனக்கு
உம்முன்னே எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும்
நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறுயில்லை
என்னை காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை
3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் — ஆராதனை
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது — ஆராதனை
Ummunne enakku
Niraivaana magizhchi undu
Um arugil eppodhum
Niththiya perinbam undu
Niraivaana magizhchi Neere
Niththiya perinbame
1. Ennai kaakkum Iraivan Neere
Ummidam naan adaikkalam pugundhen
Ennaiyaalum Thalaivar Neere
Ummaiyanri aasai veru illai
Ennai kaakkum Iraivan Neere
Arasaalum Thalaivar Neere
Aaraadhanai Umakke naalellaam Aaraadhanai
2. Enakkuriya pangum Neere
Parambarai soththum Neere
Aalosanai tharum Thagappane
Iravum pagalum pesum Deivame
Enakkuriya pangum Neere
Parambarai soththum Neere — Aaraadhanai
3. Eppodhum en munne
Ummaiththaan niruththiyullaen
Valappakkaththil iruppadhanaal
Asaivura vidamaatteer
Eppodhum en munne
Ummaiththaan niruththiyullaen — Aaraadhanai
4. En idhayam magizhgindrathu
En udalum ilaippaarudhu
Jeeva maarkkam enakkup pothiththeer
Jeevane, Ummaip paaduven
En idhayam magizhgindrathu
En udalum ilaippaarudhu — Aaraadhanai
உரையாடலில் சேர்